நேற்று நடபெற்ற அரசு விழாக்களில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம், மின்சாரத்தில் இயங்கும் பேருந்து, வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலர்கள் சட்டையில் பொருத்திக்கொள்ளத்தக்க கேமரா ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.