மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு இன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். இதில் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன் உள்ளிட்டவர்களும் திருச்சி வடக்கு மற்றும் மத்திய மண்டல மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எம்.எல்.ஏக்கள்!
Advertisment