சென்னை, எழும்பூரில் உள்ள மெட்ராஸ் சமூகப் பணி கல்லூரியில் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சிறப்பு விருந்தினராக‍க் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை நியமன ஆணையை வழங்கினார்.

Advertisment