Advertisment

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் சிறைக்குச் செல்வது உறுதி”- மு.க.ஸ்டாலின்

வருகிற 21ஆம் தேதி தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியிலும், விக்ரவாண்டி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்ரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

mk stalin

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவழி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், “2 தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்குப் போய்விடும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்குச் செல்வது உறுதி” என்று ஸ்டாலின் விக்ரவாண்டியில் பரப்புரை செய்துள்ளார்.

Advertisment

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe