சென்னையில் வரும் 23 ஆம் தேதி திங்கள் கிழமை திமுக சார்பில் நடைபெற இருக்கும் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனும் அந்த பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் திமுக சார்பில் திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.