திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நன்னிலம்பட்டி என்ற இடத்தில் கோவிந்தன் என்றவிவசாயி ஒருவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.அவரது பட்டியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது அதில் ஒரு குட்டி பார்ப்பதற்கு மனித உருவில் இருந்தது.

Advertisment

medi

medi

medi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அந்த ஆட்டுக்குட்டிகிட்டத்தட்ட மனித உருவில் பிறந்துள்ளது ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே அது இறந்துவிட்டது. மேலும் இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கரு முழுவளர்ச்சி அடையாததால் இப்படி பிறந்துள்ளது என கூறினர்.இந்தசெய்தி அப்பகுதி மக்களுக்கு பரவ எல்லா பகுதியில்உள்ள மக்களும்அந்த ஆட்டை பார்க்கவந்தனர் இதனால் அந்த விவசாயி கோவிந்தனின்வீட்டின்முன் கூட்டம் கூடியது.