Advertisment
இன்று (05.10.2021) சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அகியோர் பங்கேற்று ஆய்வுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.