Advertisment

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்)

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும்திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று (27.04.2023)இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தார்.

Advertisment

goverment school inspection SCHOOL STUDENTS villupuram udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe