/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rb (1)_0.jpg)
சென்னை, திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அதிமுக ஒற்றுமையுடன் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது; அதிமுக ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் ராமர்- லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகர் தொடர்பாக தொடர் வேண்டுகோள் வைத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி என்றாலும் அவரவர் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us