இந்து சமய அறநிலையத்துறைசார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் பகுதி-2 நூலை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அருகில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் சொத்துக்கள் நூலை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு (படங்கள்)
Advertisment