Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்குத் தாலி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று (27.04.2023) காலை 9 மணியளவில், 2023 - 24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்குத் தங்கத் தாலி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்