சென்னை கோயம்பேடுகுறுங்காலீஸ்வரர்கோவில் திருமண மண்டபத்தில்இன்று (27.04.2023) காலை 9 மணியளவில், 2023 - 24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள்திருமணத்திற்குத்தங்கத் தாலி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்குத் தாலி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)
Advertisment