சுற்றுச்சூழல் அமைச்சரான கே.சி. கருப்பணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீட்டை அரசு அதை எதிர்கொண்டு வெற்றிபெறும். ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைக்கப்படும். டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும்.
வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.