Advertisment

சென்னை, தஞ்சையில் அரசு சார்பில் துக்கம் அனுசரிப்பு!

minister duraikannu tamilnadu government announced

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசு சார்பில், சென்னை, தஞ்சை மாவட்டங்களில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்படும்' என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tn govt minister duraikannu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe