ADVERTISEMENT

எம்ஜிஆரும்,ஜெ-வும் கட்சியில் யாரையும் முன்னிறுத்தவில்லை!!- அமைச்சர் சிவி.சண்முகம்

05:38 PM Jun 09, 2019 | kalaimohan

விழுப்புரம் சட்டக்கல்லூரி கட்டிட பணிகளை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

ADVERTISEMENT



ADVERTISEMENT

அதிமுக கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்தின் மூலம் இரைட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி கட்சிதான் எல்லாவற்றையும் செய்கின்றன அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தினால்தான் தமிழ்நாட்டில் சிறுபான்மையர்களின் வாக்குகளை அதிமுக பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்.



அதிமுகவின் தலைமைக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் யாரையும் முன்னிறுத்தவில்லை. அவர்களின் மறைவுக்கு பிறகு கோடானகோடி தொண்டர்களாகிய அவர்களின் முடிவின்படிதான் முதல்வரும், துணை முதல்வரும் கட்சியில் செயல்படுகின்றனர் என கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT