தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 30ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக நாராயணசாமி தெரிவித்தார்.