Advertisment

நள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்!!

police attacked by

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நள்ளிரவில் மது போதையில் தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக்கேட்ட போலீசாரைஇரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய பிரபு என்ற இளைஞர்மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலர் குணசேகரன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

drinks police attack
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe