ADVERTISEMENT
ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கில் நடந்த விசாரணையில் மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மொத்த சொத்துக்கள் மதிப்பு எவ்வளவு? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ADVERTISEMENT
இது குறித்த அறிக்கையை இந்து சமய அறநிலைத்துறை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு மார்ச் 13 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம்.
Show comments