medical seats govt students dmk mk stalin

Advertisment

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், '7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல் அதிகார எல்லை மீறல். உரிமையை நிலைநாட்ட முடியாத முதல்வர் என் மீது பாய்வதை விட்டுவிட்டு ஆளுநரிடம் உரிமைக்குரலை எழுப்பட்டும்.

ஆளுநருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை முதல்வர் மறைக்காமல் உரைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வரை தி.மு.க. போராட்டம் ஓயாது' என தெரிவித்துள்ளார்.