மருத்துவப்படிப்பில் மாநிலங்களால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
தமிழக அரசு மனுவில், 'அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்பில் 15%, மேற்படிப்பில் 50% இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை OBC, BC, MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.