ADVERTISEMENT
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மூலக் கொத்தளத்தில் அமைந்துள்ள நடராசன், தாளமுத்து அவர்களின் நினைவு மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments