மொழிப்போர் தியாகிகள் தினம்; வைகோ அஞ்சலி (படங்கள்) 

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மூலக் கொத்தளத்தில் அமைந்துள்ள நடராசன், தாளமுத்து அவர்களின் நினைவு மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

vaiko
இதையும் படியுங்கள்
Subscribe