Skip to main content

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய தாம்பரம் மேயர்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) திமுகவினரும், அதிமுகவினரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்