நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பு இன்றுடன்முடிந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
'நன்றி நெய்வேலி' என தனது பின்னால் ரசிகர்கள் இருப்பது போன்ற தான் எடுத்த செல்பி புகைப்படத்துடன் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று (09/02/2020) என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது, நடிகர் விஜய் வேன் மீது ஏறி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.