Advertisment

கடல் இல்லை கரைதான்! - மெரினாவில் தேங்கிய மழை வெள்ளம்!! (படங்கள்)

சென்னையில் பெய்துவரும் கனமழையால் நகரின் பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மெரினா கடற்கரையில் மழையால் தேங்கிய நீர், ஏரி போலக் காட்சியளிக்கிறது. கடலில் குளிப்பது போலவே தேங்கி நிற்கும் நீரில், சிறுவர்கள் குதித்து விளையாடிவருகின்றனர்.

Advertisment

rain marina beach Beach
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe