விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30).இவர் கடந்த 3ம் தேதி இரவு 7 மணி அளவில் சுடுகாடு அருகே மலம் கழிப்பதற்காக சென்றுகொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த செல் போன், பணம் ரூ. 1000 பிடுங்கிக்கொண்டு கண்ணில் குத்தி பல இடங்களில் காயத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மறுநாள் காலை நிலத்துக்கு சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் வாட்ஸப்பில் மாவட்ட கண்காணிப்பாளர் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவைக்கப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தகவலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சம்பவ இடத்தை பார்த்து விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.