லஞ்சம் வாங்கிய வழக்கில் விழுப்புரம் ஊழல் ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தின் மூலம் சர்பதிவாளர் அலுவலக இளநிலை அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.
ADVERTISEMENT
உளுந்தூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி செய்த சகாதேவன் என்பவர் வில்லங்கம் சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கு விழுப்புரம் ஊழல் ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ADVERTISEMENT
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அவர்கள் என்று உத்தரவிட்டார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT