ADVERTISEMENT

மலேசியாவில் சிக்கித் தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்!

08:23 AM Mar 24, 2020 | santhoshb@nakk…

மலேசியாவில் கோலாலம்பூரில் சிக்கி தவித்த தமிழர்கள் 113 பேர் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் (ஏர் ஏசியா) சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 9 பேருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT