மாநிலத்தை விட்டு ஆளுநர் வெளியேற அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் (படங்கள்)

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் இன்று (25.01.2023)காலைஅண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநிலத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, ‘இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை உயர்த்தி பிடிப்போம்’, ‘ஆர்எஸ்எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்’போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Chennai post RN RAVI
இதையும் படியுங்கள்
Subscribe