திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே திருஆயர்தபாடி என்னுமிடத்தில் காந்தகத்தை வைத்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில்அதிர்ஷ்டவசமாக தப்பியது பினாகினி எக்ஸ்பிரஸ்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சம்பவம் நடந்த இடத்தில் சென்னை கோட்டை ரயில்வே பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஐபிஎஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து மத்தியம் 2:30 மணிக்கு ஹைத்ராபாத்துக்கு கிளம்பிய இந்த ரயில் பொன்னேரி அருகே வந்த போதுரயில் பலத்தசத்ததுடன் அதிர்ந்தது. இந்த தகவல்உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பபட்டதை தொடர்ந்துவிரைந்து வந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.