மதுரையில் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, "திருவள்ளுவரை நம் அடையாளமாக பார்க்க வேண்டும்; நம் அறிவின் அடையாளம் திருக்குறள் மட்டும்தான்; திருக்குறள் உலகப்புகழ் பெறாததற்கு காரணம் அது தமிழில் எழுதப்பட்டதே; திருவள்ளுவர் தமிழராய் பிறந்ததாலேயே அவர் உலகளவில் கொண்டாடப்படவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழன் எண்ணிக்கையிலும் எண்ணத்திலும் விரிவடைய வேண்டும்; தமிழன் பழுதுபடக் கூடாது. வணக்கம் சொல்லும் தமிழரின் பண்பாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் எதிரொலித்திருக்கிறது" என்றார்.