Advertisment

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி!

madurai

Advertisment

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த சதாசிவம் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக சதாசிவம் உயிரிழந்த நிலையில்,கணவர் இறந்த சோகத்தில் இருந்த மனைவி சரோஜா உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரவு உயிரிழந்தார்.சதாசிவம் - சரோஜா தம்பதியர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death madurai
இதையும் படியுங்கள்
Subscribe