டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களும் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரி மாணவர்களும் ஜே.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவைகளை மத்திய அரசு திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள்அரசைவலியுறுத்தினர்.