Advertisment

பலத்த பாதுகாப்பில் சென்னை லயோலா கல்லூரி..! (படங்கள்)

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று (06.04.2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது காலை 7 மணியளவில் தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல் சென்னையில் தேர்தல் முடிவடைந்தது அடுத்து ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Security loyolacollege Polling booth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe