Skip to main content

லாட்டரி அதிபர் மார்ட்டினின் 70 இடங்களில் ரெய்டு! மார்ட்டினிடம் விசாரணை

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 

லாட்டரி அதிபர் மார்ட்டினின் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.   

 

ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  

 

m

 

லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் இருக்கும் மார்ட்டினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்த மார்டினை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்