Advertisment

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 18 மணி நேரமாக தொடர்கிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 15- வது வார்டில் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் மனைவி சுகிர்தா வெற்றி. அதேபோல் 13- வது வார்டு கவுன்சிலராக அரிச்சந்திரன் வெற்றி.

Advertisment

மதுரை: கொட்டாம்பட்டி ஒன்றியம் 5- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக ராஜலட்சுமி வெற்றி.

தேனி: போடியநாயக்கனூர் ஒன்றியம் 1- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் ப்ரீத்தா வெற்றி.

LOCAL BODY ELECTION RESULTS 2020 UPDATE

தேனி: கம்பம் ஒன்றிய 9- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் தமயந்தி வெற்றி.

திருவாரூர் ஒன்றியம் 9- வது வார்டில் மணிகண்டன் வெற்றி.

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 11- வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரேமா வெற்றி.

திருப்பூர்: அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி வெற்றி.

நாகை: வேதாரண்யம் ஒன்றியம் 19- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக பாஜக வேட்பாளர் சோழன் வெற்றி.

நாகை இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான எம்சிஏ பட்டதாரி அனுசியா வெற்றி.

திருவள்ளூர் 13- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக காங்கிரஸ் வேட்பாளர் தேவி வெற்றி.

local body election RESULTS 2020
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe