Advertisment

வாக்குப்பதிவின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த மூதாட்டி...!

உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தல் கடலூர் மாவட்டம் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் ஒன்றியங்கள் உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில் வாக்களர்கள் காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Advertisment

Local body election- Cuddalore-Polling day

நேற்று பகல் 3 மணி நிலவரப்படி முதற்கட்ட தேர்தலை விட 10 விழுக்காடு கூடுதலாக வாக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தை சேர்ந்த அஞ்சம்மாள்(76) கையில் தடியை ஊன்றி வந்து அவரது வாக்கை பதிவு செய்தார். இது வாக்குப்பதிவு மையத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisment
local body election Polling booth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe