புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் அதிகமாக இருந்துள்ள நிலையில் அங்கே கிழக்கு ஒன்றியத்தில்தான் 13க்கு 11 கவுன்சிலர்கள் வென்றால் அந்த பகுதி ஒ.செ. இளங்கோவன் தனது மனைவியை சேர்மனாக்க முயற்சிகள் செய்தார்.
ஆனால் மேற்கு ஒன்றியத்தில் 12க்கு 6 கவுன்சிலர்கள் மட்டுமே வென்றாலும், மேற்கு ஒ.செ. தங்கமணி தனது மனைவியை சேர்மன் வேட்பாளராக அறிவித்துள்ளதால் கிழக்கு ஒன்றிய திமுக வினர் கடும் மன உளைச்சளில் உள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த நிலையில் கறம்பக்குடி ஒன்றியத்தில் அதிமுக 6, திமுக 7, சுயேட்சை 2, அமமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக வுக்கு ஆதரவு கூடுதலாக இருந்த நிலையில் உட்கட்சி பதவி போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக சேர்மன் வேட்பாளராக ஒ.செ. சரவணன், திமுக வேட்பாளராக மாலா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் வெளியே திரண்டுள்ள ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லேசான தடியடி நடத்தியுள்ளனர். பதற்றம் அதிகமாக உள்ளதால் மாவட்ட எஸ் பி அருண்சக்திகுமார் கறம்பக்குடி வந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });