பழம்பெரும் நடிகரும், பாடகருமான சந்திரபாபுவின் ''புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை'' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தற்பொழுது பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளியறையில் சந்திரபாபுவின் இந்த பாடலை அச்சு பிசுராமல் அப்படியே உடல்மொழியோடு பாடும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் அதிகம் கவரப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நடிகர் சந்திரபாபு பல பாடல்களை பாடியிருந்தாலும் அதிகம் பேரால் ரசித்து கேட்கப்பட்ட, வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துக்கூறும் தத்துவ பாடலான ''புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை'' பாடல் தற்போது சமூக வலைதளத்தில் அந்த சிறுவன் வாயிலாக இன்னொரு ரவுண்ட் வலம் வருகிறது ரசிக்கும் படியாக.
Show comments