குரூப்-4 பதவிக்கான தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறட்டம் செய்யத்தூண்டிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீநாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் உரிமையாளர் செல்லதுரை, ஆள்மாறாட்டம் செய்த விக்னேஷ், மரகதம் ஆகியோர் குறித்து 2019 மே 22-24 தேதியிட்ட நக்கீரனில் அம்பலப்படுத்திய செய்தியின் அடிப்படையில்....
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20190517-WA0004_0.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)