Skip to main content

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது: ரஜினிகாந்த்

Published on 14/04/2018 | Edited on 14/04/2018


நம் உரிமையைப் பெறக்கூட போராடுவதால் வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
 


உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்