கோவையில் 5-வதுநாளாகசிறுத்தை ஒன்றுவனத்துறைக்குப்போக்குகாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பி.கே.புதூர்பகுதியில் உள்ளகுடோன்ஒன்றில் சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அந்தகுடோனில்சிறுத்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையைக் கூ