Advertisment

பெரியார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!

பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment
dk mdmk vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe