மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற தினம் "ஸேவா தினமாக” அறிவிக்கப்பட்டு,கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment