Skip to main content

கலைஞருடன் கி.வீரமணி சந்திப்பு

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
kkkk

 

திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை  கோபாலபுரம் இல்லத்தில் 23/5/2018 இரவு 8 மணியளவில்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்து கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன் , பூந்தோட்டம் ஆகிய திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார். கலைஞர்  நூல்களை ஆர்வமுடன்  பார்த்தார். 
உடன் திராவிடர் கழக துணை தலைவர் கலி .பூங்குன்றன் , பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ . இராசா  உள்ளனர்.

சார்ந்த செய்திகள்