நெல்லை மாவட்டம், பழைய குற்றால அருவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments