Skip to main content

20 தொகுதிகளில் போட்டி! புதிய தமிழகம் முடிவு

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

புதிய தமிழகம் கட்சி்யின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.    மக்களவை மற்றும்   இடைத்தேர்தல்களில் கவுரமான இடங்களை ஒதுக்க முன்வரும் பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.  

 

k

 

பட்டியலின பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி வைக்கலாம் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.   இரண்டுமே நடைபெறாவிட்டால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவை தொகுதிகளிலும் ,  ஒட்டப்பிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுகளிலும் அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்