ko

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிஜின்குட்டி, தீபு கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் தனிப்படை போலீசார் இருவரையும் கேரளாவில் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள சயான், மனோஜ் இருவரையும் தனிப்படை தேடி வருகிறது.