பிரதமர் மோடியிடம் பேசிய கிரண் ஸ்ருதி திருவண்ணாமலை ஏ.எஸ்.பி.!

KIRAN SRUTHI IPS TIRUVANNAMALAI ASP TN GOVT ORDER

பயிற்சி முடித்தபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரண் ஸ்ருதி திருவண்ணாமலை மாவட்ட ஏ.எஸ்.பி. ஆனார்.

ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த கிரண் ஸ்ருதி உள்ளிட்ட ஏழு ஏ.எஸ்.பி.க்களுக்கு பணி ஒதுக்கியது தமிழக அரசு. அதன்படி, வேலூர் ஏ.எஸ்.பி- அல்பர்ட் ஜான், வள்ளியூர் ஏ.எஸ்.பி- எஸ்.எஸ். மீனா, செங்கல்பட்டு ஏ.எஸ்.பி- ஆதர்ஸ் பச்சேரா, நெய்வேலி ஏ.எஸ்.பி- பி.எஸ்.பிரியா, ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி- தீபக் சிவச், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி- ஹர்ஷ் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

order tn govt
இதையும் படியுங்கள்
Subscribe