சென்னை வறட்சிக்கு ஊழல் அரசியலே காரணம்;தமிழக அரசு மீது கிரண்பேடி தாக்கு!

சென்னை நகரம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதற்கு நிர்வாக சீர்கேடும் ஊழல் அரசியலுமே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில்தமிழக அரசு மீது கடுமையாக தாக்கி குறிப்பிட்டுள்ளார்.

kiran pedi twit about chennai drought!

Puducherry H.LG kiranbedi:

A Question with Possible Answers:

India’s 6th largest city #Chennai has become d first city in d country to run dry. The same city was in floods due to copious rains just 4 yrs back. Where lies the problem ?

Ans: Poor Govenance,Corrupt Politics, Indifferent Bureaucracy.

'இந்தியாவின் 6 வது பெரிய நகரமான சென்னை, இந்தியாவிலே முதலாவதாக வறட்சியை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சியமான அதிகாரிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

kiran pedi Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe