Advertisment

கீழடிக்கு நிலம் கொடுத்த மூதாட்டிக்கு நன்றி தெரிவித்த வைகோ

vaiko

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி குறித்த விபரங்களை கேட்டறிந்தார். வைகோவுடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் இருந்தனர். பின்னர் கீழடிக்கு தன் 5 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்காக கொடுத்த முத்துலெட்சுமி அம்மாளுக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.

Advertisment

member Rajya Sabha mdmk vaiko keeladi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe